Blogger
நிதாஷ்ணி
On Blogger since: March 2008
Profile views: 901

My blogs

About me

GenderFemale
IndustryEngineering
OccupationElectrical Engineer
LocationChennai, TamilNadu, India
IntroductionNothing Special 2 say...
Interestsநாவல்கள் மற்றும் கவிதைகள் ரசிக்க படிக்க பிடிக்கும், குழந்தை அருகில் இருந்தால் தூக்கி கொஞ்ச பிடிக்கும், தொலைதூர ரயில் பயணங்கள் பிடிக்கும், இலைகளை வருடிகொண்டே தோட்டத்தில் நடப்பது பிடிக்கும், முன்மாலை பொழுதில் குயிலின் இன்னிசை கேட்க பிடிக்கும், ஆற்று மணலிற் அமர்ந்து மீன்கொத்தி பறவையை ரசித்திருக்க பிடிக்கும், பௌர்ணமி இரவில் கடலை ரசிக்க பிடிக்கும், கடல் அலைகளில் கால்பதித்து நடப்பது பிடிக்கும், தனிமையான இரவுகளில் மெல்லிசை கேட்க பிடிக்கும், மழைதூரல்களில் எதிர்காற்று முகத்தில் மோத செல்லும் சைக்கிள் பயணம் பிடிக்கும், மொட்டை மாடியில் நட்சத்திரம் பார்த்து தூங்க பிடிக்கும், என் செல்ல குட்டியை மடியில் வைத்து கொஞ்ச பிடிக்கும், உறவுகள் கூடி அரட்டைகள் அடிக்கும் வீட்டு விசேஷங்கள் பிடிக்கும், தோழிகளுடன் ஊர் சுற்ற பிடிக்கும், நேசமிகு உறவுகள் மற்றும் மறக்க முடியாத சில தோழமைகளுடன் இருக்க பிடிக்கும், எல்லாவற்றையும் விட ரொம்ப அதிகமாய் பிடித்தது அப்பாவின் அருகில் இருப்பது......
Favorite moviesமூன்றாம் பிறை, வாழ்வே மாயம், அன்பே சிவம், மௌன ராகம், காதலுக்கு மரியாதை, மின்னலே, அழகிய தீயே, சேது, காதல் கோட்டை, மொழி, அமர்க்களம், கன்னத்தில் முத்தமிட்டால், உனக்கும் எனக்கும், அறிந்தும் அறியாமலும், உன்னாலே உன்னாலே, பூ, வாரணம் ஆயிரம்.... Fashion... Chakde...Taare Zameen Par... kuch kuch hota hai... kabhi khushu kabin gham.... Final Destination..Nornia..Speed... Titanic... list goingggggg... onnnn...
Favorite musicMelodies & Sad Songs....
Favorite booksபாரதியார் எழுத்து நடையில் பகவத் கீதை***** ரமண மகரிஷி நான் யார்?***** கல்கி அவர்களின் நாவல்கள் முக்கியமாக பொன்னியின் செல்வன்***** சுஜாதா அவர்களின் நாவல்கள் (பிரிவோம்...சந்திப்போம்... & ஆ...)***** ரமணி சந்திரன் நாவல்கள் (மாலை மயங்கும் நேரம், மானே மானே மானே, அதற்கொரு நேரமுண்டு, மயங்குகிறாள் ஒரு மாது (LAST PART))***** ராஜெஷ் குமார் நாவல்கள்(விவேக் கலக்கும் நாவல்கள் மிகவும் பிடித்தவை)***** ஒரு ரோஜா ஒரு இதயம் (மிக பிடித்த நாவல்- முதலில் படித்த நாவல் ஆனால் எழுதியவர் பெயரை பார்க்க தவறிவிட்டேன்)***** விக்கிரமாதித்தன் மற்றும் மரியாதை ராமன் கதைகள்... (சிறுவர் மலர் இதழில் வாரம் தவறாமல் படித்திருக்கிறேன்)***** அர்த்தமுள்ள இந்துமதம்.... (மிகவும் கவர்ந்தது பட்டிணத்தார் மற்றும் பத்ரகிரியார் வரலாறு...)***** கருவாச்சி காவியம்.. முதலில் புரியவில்லை... படிக்க படிக்க கவ்ர்ந்தது காவியமும் அதில் வரையபட்டிருந்த ஒவியமும்...***** If Tomorrow comes.. Are you afraid of d dark.. Memories of Midnight... Dead World...
Google apps
Main menu