Blogger
கார்மேகம் சரவணன்
On Blogger since: October 2011
Profile views: 636

My blogs

Blogs I follow

About me

GenderMale
Locationபழங்கோட்டை, திருப்பாலைக்குடி, இராமனாதபுரம், India
LinksWishlist
Introductionஇராமனாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்கோட்டை, திருப்பாலைக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். தற்போது பணிபுரிவது கர்நாடக மாநிலம் மைசூரில். ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் சிறந்த உலக இலக்கியங்களையும், ஆங்கிலம் வழியாக வெளிவந்திருக்கும் சிறந்த இந்திய இலக்கியங்களையும் தமிழில் மொழிபெயர்த்து தமிழ்ச் சமூகம் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட தளம் இது. ஆங்கிலத்தில் அவ்வப்போது நான் செய்துள்ள சில நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை www.solitaryindian.blogspot.com என்ற தளத்தை அணுகி அன்பர்கள் படிக்கலாம். பணிகளுக்கு இடையே என் சுயம் தொலைக்க விரும்பாமல் நான் செய்ய விழையும் இலக்கிய முயற்சி இது. தங்களது மேலான கருத்துக்களை வேண்டுகிறேன். தொடர்பு கொள்ள விரும்பும் அன்பர்கள் solitaryindian78@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.
Interestsமனம் சோர்ந்திருந்த போதெல்லாம் எனக்கு வலுவூட்டிய கவிஞரின் அழியாத வரிகள்---நான் என்றும் போற்றுபவை. 'நெஞ்சில் ஓர் ஆலயத்தில்' அவர் சொன்னது " எங்கே வாழ்க்கை தொடங்கும் -அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறி வரும் ; பயணம் முடிந்து விடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் '' மேலும் என்றோ நான் கேட்டது " நேற்று நான் சொன்ன ஒரு விஷயத்தை இன்று நான் மறுதலிக்கிறேன் என்று சொன்னால் நான் ஒரு நிலைப்பாடான மனநிலை பெற்றவன் இல்லை என்பதல்ல அதன் பொருள் - நான் பரிணாம வளர்சியடைந்துள்ளேன் என்பதே அதன் பொருள் ''
Favorite booksஆங்கிலத்திலும் தமிழிலும் சில...ஆயினும் தி. ஜானகிராமனின் 'மோகமுள்' என்றுமே என்னை ஆண்டுகொண்டிருக்கும்...அசாத்தியமான நாவல்...
Google apps
Main menu