பெண்கள் நாட்டின் கண்கள்

My blogs

About me

Introduction பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC 498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம் ! பெண்கள் நாட்டின் கண்கள் !! IPC 498A சட்ட தீவிரவாத கொடுங்கோன்மைக்கு எதிராக நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல கோடி அப்பாவி குடும்பங்களையும், இந்திய கலாச்சாரத்தையும் காக்க உங்களை அழைக்கும் உங்களில் ஒருவன்.