த.எலிசபெத் (ராஜ் சுகா)
My blogs
| Gender | Female |
|---|---|
| Location | தலவாக்கலை, Sri Lanka |
| Introduction | 2004ம் வருடம் வீரகேசரி வார இதழில் 'வரமாட்டாயா? ' என்ற கவிதையினூடாக எழுத்துத்துறைக்குள் எனது சிறிய பாதங்களை வைத்துப்பார்த்தேன். இடறி இடறி விழுந்த என் காகித ரகசியங்கள் முதன்முதலாய் வீரகேசரி வார இதழிலேயே எழும்பி நின்றது. பின்னால் வந்த நாட்களில் மித்திரன் வாரமலர் எனது எல்லா வெள்ளோட்டமான எழுத்தார்வத்திற்கும் களந்தந்து கைகொடுத்தது. அதில் கிடைத்த ஊக்குவிப்புக்களும் உற்சாகமும் இதுவரை என்னை இழுத்துவந்தது எனலாம். எனக்கான வாழ்வியலில் கிடைத்த அடிகளே என் எழுத்துக்களுக்குமான அடிகளாக தொடர்கின்றேன். சமூகத்தினை அசைத்தவண்ணம் கவிகளை இசைக்கின்றேன்.பின்புலமில்லை எனக்கு பெரும் புலமையுமில்லை எண்ணற்ற பட்டம் ஏராளம் பரிசென்று எதுவுமில்லை கடலெனும் தமிழ்மொழியில் கடுகளவு கவிகொண்டுவருகின்றேன் வாசிக்கும் உங்களுக்குள்ளும் ஓசைகள் எழுமாயின் வசையாயினும் பகர்ந்திட்டே செல்லுங்கள் திசையாக இல்லாவிட்டாலும் ஓர் விசையாக என் கவிகள் வளரட்டும். |
| Favorite books | சிந்தனைக்கு விருந்தாகும் அத்தனை தமிழ் ஆகாரங்களும்... |

