KASI,PANAIKULAM
My blogs
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Industry | Communications or Media |
| Occupation | Higher secondary |
| Location | Ramanathapuram, tamilnadu, India |
| Links | Wishlist |
| Introduction | Kannadhasan used the same word repeatedly in each line. The poem was sung in praise of KAMARAJ NADAR (காமராஜ நாடார்) and the word (நாடார்). சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் , நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத நாடாரை நாடென்றார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- *****GREAT KASI - KAVI,***** காலையில் 10 மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையை பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது போல் நடிக்க வேண்டியது. மாலையில் 5 மணிக்கு வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையில் 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே DORMல் உறங்க 40 நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் Software Companyயில் வேலை என்று பீற்றிக்கொள்வது. -------------------------------------- இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" |
| Interests | i will make friends,shopping, internet and driving |
| Favorite movies | alibaba 40 thievs |
| Favorite music | All indian music |
| Favorite books | All history books and action, horrer story books. |

