A. CHIDAMBARAKUTTALAM
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Government |
| Occupation | RTD. GOVT. CO-OP SUB REGISTRAR |
| Location | 256, HOUSING UNIT, DHARAPURAM, TAMILNADU, India |
| Introduction | நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியன். பணியிலிருக்கும்பொழுதே தேடல் உண்டு. தேடலில் புதுப்புது வழிகளில் பழகிப் போனதுண்டு. ஆனாலும் அகலா இருளை அகற்றும் வழிதான் அகப்படவேயில்லை. விடியலைத்தேடிய கண்களுக்கு வெளிச்சம் தென்படவேயில்லை. விடியா இரவாகவே இருந்து விடுமோ என்ற ஏக்கமே மேலோங்கியிருந்தது. பகவான் ரமணரை அறிந்தபின் அகலா இருளை அகற்றும் விவேகம் வந்தது. எது ஆன்மிகம் என்ற தெளிவைப் பெற்றேன். தேடி அடையும் பொருளல்ல ஆனந்தம். நமது இயல்பே அதுதான். உள்ளதை உள்ளவாறு உணர்ந்து உள்ளதில் இருப்பதுதான் தியானம். தன்னை அறிதலே தலைவனை அறிதல் என்ற விவேகம் வந்து சேர்ந்தது. நான் பெற்ற இந்தத் தெளிவை, என் போன்று அறியாமல் இருப்பவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆர்வமே பகவான் ரமணரின் நூல்களுக்கு விளக்கவுரை எழுதவைத்தது. இதுவரை வந்த நூல்கள்:- 1. உள்ளது நாற்பது விளக்கவுரை 2. உபதேச சாரம் விளக்கவுரை 3. அட்சர மணமாலை விளக்க உரை 4. பகவத் கீதா சாரம் விளக்க உரை 5. நான் யார்? 6. அன்பே அருளே (பகவான் வாழ்க்கை சரிதம்) |
| Interests | READING |
| Favorite books | PUDHUMAI PITHAN, SUNDAR RAMARASAMY, JEYAGANTHAN |
