viseyam weliya
My blogs
| Introduction | இந்த புதிய இணைய தளத்தின் நோக்கம் ம்வநெல்லை நாகரஅதின் சீரழிவு நிலைக்கு தள்ளப் படுவதை தவிற்பதே ஆகும். மேலும் எந்தவிட தனிப்பட்ட நோக்கன்கொண்டு இதை அமைக்க வேயில்லை. மேலும் இதில் ஒருசிலரால் நடத்தப்படும் குட்ட செயல்கள் வெளியே வராமல் மூடப்பட்டு விடுவதால் அப் பிரச்சினைகள் தொடர்ந்தும் நடந்து கொண்டே இருக்கின்றது . இதில் கள்ளக் காதல் தொடர்புகள், களவெடுத்தல், மிரட்டுதல் , பெண் பிள்ளைகளின் பலஹத்கரங்கள் மொன்றவை மறைக்கப் படுவதால் இந்நிலைகள் கூடிக் கொண்டே செல்ஹின்ரது |
|---|
