Blogger
திவியரஞ்சினியன்
On Blogger since: August 2008
Profile views: 1,225

My blogs

About me

Introductionஎன்னைக் கொள்ளைகொண்ட பூக்கள் உங்கள் நெஞ்சையும் கொஞ்சம் ஆள பறைவேன் பாலமாகட்டும்! என்னை சுட்ட தீ உங்களை அண்டாமல் இருக்க பறைவேன் பாலமாகட்டும்! என் நெஞ்சில் பறக்கும் பறவைகள் உங்கள் நெஞ்சுக்குள்ளும் பறக்கின்றனவா? அறிந்திட பறைவேன் பாலமாகட்டும்! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ஆதலால் பறைய வந்துள்ளேன்! கட்டுரைகளும் மலரலாம் கவிதை எனும் விலாசத்தில் கிறுக்கல்களும் மலரலாம் கடிதங்களும் மலரலாம் மலர்வது எதுவென்ற ஓவியம் தேவையில்லை! மலர்ந்தது நறு மணம் நல்கியதா? சுகந்தத்தை சுவாசித்தால் கொஞ்சம் பறைஞ்சுடுங்கோ!
Google apps
Main menu