கோவைப்பழம்
My blogs
Blogs I follow
| Introduction | விரதம் களைத்துப் பசியாரப்போகும் விறகுகளின் காத்திருப்பில் வாழ்கிறதென் சிதை. அழுவதற்கும் சிரிப்பதற்கும் சிலரை சம்பாதித்திருக்கிறேன். முதலீடோ கடனோ கேட்பாரற்றுக் கிடக்கும் வங்கிக்கணக்கில். சட்டைப்பை சில்லறைகள் எண்ணப்பட்டு, எப்படிவாழ்ந்த மனுஷன் என்றோ கஞ்சப்பய லென்றோ வருணிக்கப்படுவேனாக. எழுதிவைக்க ஒன்றுமில்லை. எழுதிவாங்க ஆளுமில்லை சாவதற்குள் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் மின்னஞ்சல் கடவுச் சொல்லை. |
|---|

