இது என் சங்கப்பலகை
My blogs
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Occupation | writer&director |
| Location | chennai, tamilnadu |
| Introduction | வாழ்வின் பல தளங்களில்..பன்முக அனுபவங்களில் பூக்களையும்..புண்களையும்..பரிசாக பெற்றவன். எழுத்தும்..கலையும்..மூச்சு.பத்திரிக்கை நிருபராக துவங்கி..திரைப்பட இயக்குனராக..பயணப்பட்டவன். பயணம் இன்னும் தொடர்கிறது. "நினைப்பதெல்லாம் நடந்துவிடும்"-என்கிற தன்முன்னேற்ற நூல் என் கன்னி முயற்சி. தொலைகாட்சிகளில்..தொடர்கள்..,நிகழ்ச்சிகள்..,குறும்படங்கள்..உரைநிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக.., தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக..இன்னும் தேடல் தொடர்கிறது. உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்..நம் உயிராம் தமிழோடு பிணைத்துக்கொள்ளுங்கள். |
| Interests | இலக்கியம்..இசை..ஆன்மீகம்..அரசியல்... இயல்பில் யாவரும் இன்புற்றிருக்க செயல்படுதல்.. |
| Favorite movies | அகிரா குரசேவாவின் அத்தனை படங்களும். சத்யஜித்ரேவின்..பதேர் பாஞ்சாலி.. தமிழில் உதிரிபூக்கள்..அழியாதகோலங்கள்..அவள் அப்படித்தான்.. தெலுங்கில்..சப்தபதி..கே.விஸ்வநாத்தின் அத்தனை படங்களும்.. மலையாளத்தில் செம்மீன்.. |
| Favorite music | தமிழில்..மெல்லிசைமன்னரின்..மெட்டுக்கள்.. இளையராஜாவின்..ஹவ் டூ நேம் இட்..நத்திங்க் பட் வின்ட்..ரமணமாலை..திருவாசகம்.. ஓஷோவின் டேன்ஸிங்க் மெடிடேஷன்..இசை கோர்ப்புகள்.. ப்ரேம் ஜோஷுவாவின் உலக இசை..யானியின் கோர்ப்புகள் ரஹ்மானின் துள்ளல் இசை |
| Favorite books | நாகம்மா- சண்முகசுந்தரத்தின் நாவல் புளியமரத்தின் கதை..,ஜே.ஜே.சிலகுறிப்புகள்..சுந்தரராமசாமியின் நாவல் கடலோர கிராமத்தின் கதை..தோப்பில் முகமது மீரானின் நாவல் கரிசல்..,புதியதரிசனங்கள்..-பொன்னீலனின் நாவல்கள் பால்வீதி-அப்துல் ரகுமான்..,கறுப்புமலர்கள்-நா.காமராசன்.. நந்தவனநாட்கள்-மு.மேத்தா.., முறிந்த சிறகுகள்-கலீல்கிப்ரான் வெண்ணிற இரவுகள்-தஸ்தவெஸ்கி..,அனாகரீனா-டால்ஸ்டாய் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது..,பாத்துமாவின் ஆடு-மலையாள நாவல் |
