இயல்வாணன் பக்கம்
My blogs
Blogs I follow
| Location | Sri Lanka |
|---|---|
| Introduction | இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த எனது இயற்பெயர் ஸ்ரீகுமரன். இயல்வாணன் பிரதான புனைபெயர்.சங்கிலிகுமாரன், பத்மமகன், ஏகலைவன், சினேகன், விழிச்சான் குஞ்சு, எஸ்.எஸ்.குமரன் எனப் பல பெயர்களில் எழுதியுள்ளேன். கவிதை, சிறுகதை, விமர்சனம், கலை இலக்கிய,சமூகவியல்,கல்வி,அரசியல் சார்ந்த கட்டுரைகள்,பத்தி எழுத்து, புகைப்படத்துறை, பத்திரிகைத்துறை ஆகியன ஈடுபாடு கொண்ட, பங்களிப்புச் செய்.த துறைகள். சுவடுகள் நாவல், அற்றுப்போன அழகு கட்டுரைகள், செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும் சிறுவர் பத்தி ஆகியன நூலுருப் பெற்றவை.பல தொகுதிகளிலும் ஆக்கங்கள் இடம் பெற்றுள்ளன. |
