SARANRAJ KADHAL KAVITHAI
My blogs
| Gender | Male |
|---|---|
| Location | Vadalur, Tamil nadu |
| Introduction | கவிதையை கூட வெறுக்கிறேன்...என் கவிதைக்கு கரு நீ என்பதால் ...என் இறுதி கவிதை ...பிரியமுடன் சரண்...காதலும் வேண்டாம் உன்னை காதலித்த என் உயிரும் வேண்டாம் |
| Interests | கவிதை படிப்பது |
| Favorite movies | Nenjirukkum varai |
| Favorite music | Love failure bgm |
| Favorite books | Ponnin selvan |
If you were a wrestler, what would be your finishing move?
பிரசவ வலியால் மனைவி தவிக்கும் போது துடிதுடிக்கும் கணவனின் மனவேதனை உணர்ந்ததுண்டோ பசித்தழும் குழந்தைக்கு கொடுப்பதற்கு உணவில்லாமல் குழந்தையை சிரிக்க வைக்க மனதுக்குள் அழுதுகொண்டே சிரிக்கும் தாயின் மனம் அறிந்ததுண்டா முதல் முதலாக அப்பா என்று அழைக்கும் தன் ஒரு வயது மகனின் வார்த்தையால் விடிய விடிய தூங்காமல் சந்தோஷப்பட்டதுண்டா

