பாரதிசங்கர்
My blogs
| Location | தூத்துக்குடி, தமிழ்நாடு, India |
|---|---|
| Introduction | என்னைப் பற்றி சொல்வதற்கு என்ன உள்ளது என்றால், அது அவையடக்கமாகி விடும். இன்னும் சிலர் அப்படியானால், ஒன்றுக்கும் லாயக்கற்றவர் என்றும் நினைத்துவிடக்கூடும். நான் ஒன்றும் பெரிய கவிஞன் இல்லை. கலைஞன் இல்லை. அப்படியானால் என்னதான் சொல்வது? எமக்குத் தொழில் கவிதை. இமைப்பொழுதும் சோராதிருப்பது என்ற பாரதியின் சிந்தனைமேல் தணியாத தாகம் கொண்ட ஒரு சாமானியன் தான் இந்த பாரதிசங்கர். தூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி என்னும் அழகிய கிராமத்தில், தாமிரபரணி நதிக்கரையில் தவழ்ந்து வளர்ந்தவன், நான்...தற்போது பி.காம்.படித்து விட்டு பத்திரிகை துறையில் பணிபுரிந்து வருகிறேன். |
