தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி
My blogs
| Industry | Education |
|---|---|
| Location | மதுரை, தமிழ்நாடு, India |
| Introduction | தமிழ் உயர்கல்வியினை வழங்கிவரும் தெந்தமிழகக் கல்லூரிகளில் முதன்மையானது தியாகராசர் கல்லூரி. பேராசிரியர் ஔவை துரைச்சாமிப் பிள்ளை, பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியார், பேராசிரியர் இலக்குவனார், பேராசிரியர் அ. கி. பரந்தாமனார் போன்றோர் பணி செய்த பெருமைக்குரியது இத்தமிழ்த்துறை. கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு. மேத்தா போன்றோர் பயின்ற துறை. கலைத்தந்தையாரால் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் புலவர் விழா இத்துறையின் முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று. |

