சராசரி மனிதன்
My blogs
Introduction | தெரியாமல் ஒரு நாள் இந்த வலைப்பூ உலகில் தடுக்கி விழுந்தேன். அன்றிலிருந்து எந்த விசயம் நடந்தாலும், பார்த்தாலும், கேட்டாலும், வலைப்பூவில் இது பற்றி எழுதலாமே என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த ஆசையில் பிறந்ததுதான் இது. பல விசயங்களில் ஆர்வம் உண்டு; ஆனால், எதிலும் நான் வித்தகன் இல்லை. எனவே, இது ஒரு சராசரி மனிதனின் உணர்வுகளின் வெளிப்பாடாகத் தான் இருக்கும். அவ்வப்பொழுது வித்தகன் போல நடிப்பேன், கண்டுகொள்ள வேண்டாம். |
---|