முனைவர் கி. அய்யப்பன்
My blogs
| Gender | Male |
|---|---|
| Industry | Education |
| Occupation | COLLEGE LECTURER |
| Location | VILLUPURAM, TAMIL NADU, India |
| Introduction | சென்னை மாநிலக் கல்லூரியில் திருநங்கையர் குறித்து அரவாணியம் என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து 2011இல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கல்வராயன் மலையாளிகள் குறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திலும், திருநங்கையர் ஓரின ஈர்ப்பாளர் குறித்து புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்ட மேலாய்வுளை நிகழ்த்தியவர். 2018 முதல் பொன்னேரி உ. நா. அரசினர் கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராகப் பணிசெய்து வருகிறார். அரவாணிகள் அன்றும் இன்றும், அரவாணியம், கல்வராயன் மலையாளிகள் அன்றும் இன்றும், இந்தியாவில் ஓரினப்பால், கல்வராயன் மலையாளிகளின் வாழ்வில் ஸ்ரீநிவாசப் பெருமாள், மாநிலக்கல்லூரிப் பேராசிரியர்களின் தமிழ்ப்பணி, தமிழ்ச் செவ்வியல் நூல்களில் திருநர், பாரதி வசந்தன் படைப்புலகம், கல்வராயன் மலை- மலைவாசிகளின் வட்டார வழ்க்குச் சொல்லகராதி ஆகிய பத்து நூல்களை எழுதியுள்ளார். ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பன்னாட்டு, தேசியக் கருத்தரங்களில் வாசிக்கப்பட்டு ஆய்வுக் கோவைகளிலும், ஆய்வு இதழ்களிலும் வெளியிடப்பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் பரிசு, கலை இலக்கிய பெருமன்ற பரிசு, திருவையாறு தமிழய்யாக் கல்விக் கழகத்தின் செந்தமிழ் வேந்தர் விருது முதலிய இருபதிற்கும் மேற்பட்ட பல பரிசுகளையும் பெற்றுள்ளார். |
| Interests | பழங்குடி, திருநர் ஆய்வு ஆசிரியர் பணி |
| Favorite books | திருக்குறள் |

