பதியம்

My blogs

About me

Gender Male
Industry Arts
Occupation Associate Professor in Tamil, Presidency College, chennai.
Location Chennai, TAMILNADU, India
Introduction குமரிமாவட்டம் தெக்குறிச்சியைச் சேர்ந்தவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் “புலம்பெயர்ந்தோர் தமிழ்ப் படைப்புகள்” என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் இணைப் பேராசிரியர். (பணி அனுபவம் 18 ஆண்டுகள்) தற்போது, மாநிலக்கல்லூரி, சென்னையில் பணியாற்றி வருகின்றார். பூவரசி நிறுவனம் வழங்கிய 2017 ஆம் ஆண்டுக்கான கலை இலக்கியத்துக்கான விருது வழங்கல் விழாவில் ஈழத்தின் முற்போக்கு இலக்கியவாதி எஸ். பொ விருதினைப் பெற்றவர். ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு நூல் மற்றும் சில கவிதைகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து வருகிறது. விமரிசன நோக்கில் அயலகத் தமிழ்ப் பதினங்கள், (2023) வலிகளை எழுதும் ஈழத்துக் கவிதைகள் (2018), சமகால நாவல்களில் புனைவின் அரசியல் (2015), அ. முத்துலிங்கத்தின் புனைகதை உலகம் (2015), (2011) ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு (2009) இராவணேஸ்வரன் பூசை கதைப்பாடல் (2004) (2002) என ஒன்பது ஆய்வு நூல்களையும் மூன்று கவிதை நூலினையும் வெளியிட்டுள்ளார்.
Favorite Books நண்பர்களை எளிதாகப் பெறுவது எப்படி