திரு.திருக்குமரன்

My blogs

About me

Gender Male
Introduction இலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன், திருக்குமரன் கவிதைகள்,விழுங்கப்பட்ட விதைகள்,தனித்திருத்தல்,விடைபெறும் வேளை என நான்கு கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன. அத்துடன் இதுவரை ஆங்கிலம், சிங்களம், ஐரியம், இடாய்ச்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள என்னுடைய கவிதைகள், தினக்குரல், உதயன், ஆனந்தவிகடன்,ஜீனியர் விகடன், யாவரும்.காம் ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றிலும் வெளிவந்துள்ளன. தவிரவும் இந்நூல்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா, மற்றும் வளைகுடா நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன