chandra
My blogs
| Gender | Female |
|---|---|
| Industry | Arts |
| Occupation | writer/poet/film maker |
| Location | chennai city, tamilnadu, India |
| Introduction | நுண்ணிய ஆயுதத்தைப்போல கண்ணுக்கு தெரியாமல் ஊசியாய் வாழ்க்கை அதன் வன்மத்தை என் மேல் செலுத்தினாலும் வாழ்வின் சுவையை ஆயுதத்தின் கூர்மையில் தேடிக்கொண்டிருப்பேன். ’அழகம்மா’ 'பூனைகள் இல்லாத வீடு', 'காட்டின் பெருங்கனவு' மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்..'நீங்கிச் செல்லும் பேரன்பு' என்ற கவிதைத் தொகுதியும் வெளிவந்திருக்கிறது. |
| Interests | film,writing,reading,music |

