மட்டுவில் ஞானக்குமாரன்
My blogs
| Introduction | என்னைப்பற்றி இவன் வென்றவனுக்காக மட்டுமல்ல தோற்றவனுக்காகவும் கவிதை எழுதுபவன். காதலுக்காகவே உருவாக்கப்பட்ட பூமியை மலடாக்க முயலும் மனிதனுக்கு எதிராக எழுதும் கலகக்காரன் . இதுவரை வெளிவந்தவை முகமறியாத வீரர்களுக்காக (கவிதை தொகுப்பு ) வசந்தம் வரும் வாசல் (கவிதை தொகுப்பு ) வெளிச்ச வீடுகள் (இறுவட்டு கவிதைகள்) துரோகி (குறும்படம்) வெளிவர இருப்பவை சிறகு முழைத்த தீயாக (கவிதை தொகுப்பு ) ஊருக்குள் நுறு பெண்கள் (சிறுகதை தொகுப்பு) ஈடுபாடு உள்ள துறைகள் நாடகங்கள் (வானொலி மேடை ) திரைப்படத்துறை ஊடகத்துறை தொழில் விரிவுரையாளர் பிறந்தது மட்டுவில் நுணாவில் கல்வி நுணாவில் சரஸ்வதி வித்தியாலயம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம். யாழ் மத்திய கல்லூரி மானிப்பாய் இந்துக்கல்லூரி கிழக்குப்பல்கலைக்கழகம். வர்த்தக பீடம் தோமஸ் மோற கல்லூரி (யேர்மனி) முகவரி முகவரி மறுக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பாதால் தற்போதக்கு madduvilan@gmail.com |
|---|

