Sanyaasi
| Introduction | தேடிச் சோறு தினம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடி துன்பமிக உழன்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரைகூடி கிழப் பருவமெய்தி, கொடும் கூற்றுக்கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்றே நினைத்தாயோ? நின்னை சில வரங்கள் கேட்பேன்; அவை நேரே இன்றெனக்குத் தருவாய். என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் இன்னும் மூலத்தழிந்திடுதல் வேண்டும். இனியென்னைப் புதிய உயிர் ஆக்கி, எனக்கு ஏதும் கவலையறச்செய்து, மதி தன்னை மிகத்தெளிவு செய்து, என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!!! |
|---|---|
| Interests | Changes with mood. |
| Favorite books | How to make friends and influence people |
