சுஹைதா ஏ.கரீம்
My blogs
| Gender | Female |
|---|---|
| Industry | Religion |
| Occupation | Writer |
| Location | Colombo, Western, Sri Lanka |
| Introduction | இலங்கையில் மூதூர் எனும் அழகிய கிராமத்தை சேர்ந்தவள்.பாடசாலை நாட்களில் இலக்கியத்தில் இருந்த ஆர்வம் இன்றுவரை என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது . . பாடசாலை நாட்களில் நிறையப் போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றுள்ளேன்.1977 ம் ஆண்டு வானொலிக்கு ஆக்கங்கள் எழுதியதன் மூலம் எழுத்துலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன்.அதன் பின்னர் பல பத்திரிகைகளிலும்,சஞ்சிகைகளிலும் எனது கவிதை,சிறுகதை,கட்டுரை,விமர்சனங்கள்,சமையக்குறிப்புக்கள் வெளிவந்துள்ளன.இலங்கை வானொலியில் சில நிகழ்ச்சிகளுக்கும் குரல் வழங்கியுள்ளேன்.இலக்கியத்திற்காக பல பட்டங்களையும்,கொளரவங்களையும் பெற்றுள்ளேன்.பல கவியரங்குகளில் பங்கு பற்றிய அனுபவங்களும் உண்டு.2000 ம் ஆண்டு முதன் முதலில் இலங்கையில் இடது கையாளர் தினம் கொண்டாடப்பட்டது அந்த நிகழ்வின் போது நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் எனக்கு இரண்டாம் இடம் கிடைத்தது,தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் 2006ம் ஆண்டு கலைத்தீபம் எனும் பட்டம் வழங்கி கொளரவிக்கப்பட்டேன்.மூதூர் மக்கள் சார்பாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியம் கலைமதி என்ற பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.கடந்த 2010ம் ஆண்டு மன்னாரில் நடந்த செம்மொழி விழாவின் போது என் இலக்கிய பயணத்திற்காய் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டேன். |
| Interests | Writing,Reading |
| Favorite movies | Ravanen.Autograf |
| Favorite music | A.R.Rahuman |
| Favorite books | Intha pookkal vitpanikku illai |

