சைவசமயம்
My blogs
| Introduction | நான்மறையை பொதுநூலாகவும் சிவாகமங்களை சிறப்புநூல்களாகவும் கொண்ட திருநெறி சைவசமயமாகும்.சைவசமயத்தின் சைவசித்தாந்தம் இவ்விருநூல்களுடன் தோத்திரநூல்களாக திருமுறைகளையும் சாத்திரநூல்களாக பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களையும் கொண்டு பாருக்கு ஒளியூட்டும் திருநெறியாகும். முழுமுதற்கடவுளும் தனக்குவமை இல்லாதவரும் பிறப்பிலி இறப்பிலியாக விளங்குபவருமாகிய சிவகாமியம்மை உடனாய சிவபெருமானை வழிபடுபவர் சைவராவர். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் |
|---|
