Blogger
குறிஞ்சிமைந்தன்
On Blogger since: November 2010
Profile views: 406

My blogs

About me

GenderMale
IndustryStudent
OccupationPh.D Research Scholar
LocationNew Delhi, Puducherry, India
Introductionநான் புதுச்சேரியைச் சேர்ந்தவன். தமிழ் இலக்கியத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு கல்லூரிப் படிப்பை, புதுச்சேரி பிரதேசத்தில் முடித்தேன். இளங்கலை (2005–2008) தாகூர் கலைக் கல்லூரியிலும், முதுகலை (2009–2011) காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்திலும் முடித்து, பட்டம் பெற்றேன். “புது எழுத்து சிற்றிதழ் : தமிழ்ச் சிறுகதைகளில் மரபு மீறல்களும் புனைவு உத்திகளும்” (2011–2012) என்கிற தலைப்பில் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளமுனைவர் பட்டம் பெற்றேன். “ராஜ் கெளதமன் எழுத்துக்களில் பின் நவீனத்துவக் கோட்பாட்டுத் தாக்கம்” என்கிற தலைப்பில், தில்லிப் பல்கலைக்கழகத்தில் தற்போது முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளேன். “குறிஞ்சி மைந்தன்” என்கிற புனைபெயரில் கடந்த 7 ஆண்டுகளாக இலக்கியம் குறித்தும், கவிதை முதலான படைப்பிலக்கியங்கள் குறித்தும் தொடர்ந்து எழுதி வருகின்றேன். குறிஞ்சிமைந்தன் பெயரில் “கொள்கைக் கவிஞர்”, “புரட்சிச் சிந்தனைக் கவி”, “கவிச்செல்வர்”, “பாவலர்” ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளேன்.
Interestsகவிதை, கதை, ஆய்வுக்கட்டுரை, விமரிசனம், திறனாய்வு, சினிமா
Google apps
Main menu