கவிதைகளின் காதலி சீதா

About me

Gender Female
Industry Accounting
Location தமிழ்நாடு , India
Introduction தேடலை எழுத்தில் பெற்று எண்ணத்தை தீட்ட எழுத்தோடு பயணிக்கிறேன். எழுத்தில் மூழ்கி விட்டால் விட்டு விடுங்கள்... எண்ணத்தை தீட்டி கொண்டிருக்கிறேன் என பொருள். உணர்தலை, தெரிதலை, பற்றுதலை, துறத்தலை என எதையாவது எழுதாமல் விட மாட்டேன். எழுத்தின் மீது எண்ணமின்றி உறகத்தில் கூட எதையும் பற்ற மாட்டேன். நீண்ட தேடலோடு பயணிக்கும் இந்த வாழ்வு இயற்கை சூழ்ந்த வனம்.
Interests இயற்கை விருப்பி, புத்தகத்தில் வாசிப்பில் வசிப்பவள், இசை ரசிகை