Blogger
Annanagar Community
On Blogger since: June 2008
Profile views: 786

My blogs

Blogs I follow

About me

LocationThiruthuraipoondi, Tamilnadu, India
Introductionஎன் பெயர் குமார் நான் திருத்துறைபூண்டியில் உள்ள அண்ணாநகர் என்ற தெருவில் வசிக்கிறேன் . என்னுடைய ஊர் பற்றி சில திருத்துறைப்பூண்டி (ஆங்கிலம்:Thiruthuraipoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மக்கள் வகைப்பாடு இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,754 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருத்துறைப்பூண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருத்துறைப்பூண்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு பிறந்து புகழ்பூத்தவர்கள் ஆர். வெங்கட்ராமன் - எழுத்தாளர் ஆர்வி ஆதாரங்கள் ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. தமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். திருத்துறைப்பூண்டியில் 32அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. 29km தொலைவில் மிகவும் புகழ்பெற்ற வேளாங்கண்ணி கிற்ஸ்துவ பேராலயம் உள்ளது.
Google apps
Main menu