Somasundaraprabhu M
| Gender | Male |
|---|---|
| Industry | Communications or Media |
| Occupation | எழுத்தாளர் |
| Location | Trichy , Tamil Nadu, India |
| Introduction | எழுத்து, எண் போல் எப்படிக் கூட்டினாலும் ஒரே பொருள் தராது. படைப்பாளியின் எண்ண ஓட்டத்தோடு கூடிக் கூட்டிப் பொருள் புரிவதும், விளக்குவதும் அவசியம். அதற்கு, அந்தப் படைப்பாளியின் தன்மைகள், அவர் பின்பற்றிய நெறி, அவர் கொண்டிருந்த கொள்கைகள், குறிப்பிட்ட படைப்பின் நோக்கமும் காலமும் அறிந்து ஆய்ந்து, பொருள் புரிந்து விளக்கப்படும் விளக்கம் தான், அந்தப் படைப்பின் நோக்கத்தை ஒத்த விளக்கமாக அமையும். அப்படிச் சொல்லப்பட்டு, பயனாளிகளைச் சேரும் தெளிவுரை தான் அந்தப் படைப்பின், படைப்பாளியின் மெய்யான வெற்றியாகவும், பயனாளிகளுக்குப் பயனளிக்கும் படைப்பாகவும் அமைய முடியும். அப்படி அல்லாது, மாற்றிப் பொருள் பரப்பப்பட்ட, அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பெரும் படைப்புகளின் பேருண்மைகளை, எல்லோரும் ஏற்கும் வண்ணம் எளிமைப் படுத்தி வழங்கவும், மனித வாழ்வியலுக்குத் தேவையான மறைபொருள் அவிழ்த்து மெய்வழிகாட்டவும், துவங்கப்பட்ட தளம் தான் இந்தக் "கசடறுத்துக் கல்". கசடறுப்போம், தமிழின் புகழ் மணம் நிலைத்திருக்கச் செய்வோம்... ம.சோமசுந்தர பிரபு |
| Interests | ஆய்ந்து அறிதல் |

