Blogger
முனைவர் மோ.கோ. கோவைமணி Dr.M.K. KOVAIMANI
On Blogger since: February 2012
Profile views: 4,995

My blogs

About me

GenderMale
IndustryEducation
Occupationபேராசிரியர்
Locationமுனைவர் மோ.கோ. கோவைமணி Dr.M.K.KOVAIMANI, தஞ்சாவூர்/தமிழ்நாடு, India
Introduction3.6.63இல் பிறந்து M.A.,M.Phil., Ph.D பட்டங்கள், சுவடியியல், கணிப்பொறி பயன்பாடு, சைவ சித்தாந்தப் பட்டயங்களையும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் 1989 முதல் ஜுன் 2023பணியாற்றியவர். 1.7.12 முதல் 21.3.2023 வரை துறைத்தலைவர் பொறுப்பையும் வகித்தவர். 86 நூல்கள் படைத்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் சுவடியியல் சான்றிதழ், பட்டயத்திற்காக ஐந்து நூல்களையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழ் ஓலைச்சுவடியியல் அறிமுகமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் இளநிலை, முதுநிலைக்கு நான்கு நூல்களையும் எழுதியவர். ஓலைச்சுசுவடியியல் நூலுக்குத் தமிழக அரசு 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு வழங்கியது. சுவடியியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 220க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். இரண்டு மணி நேரத்தில் தமிழ் ஓலைச்சுவடியை எளிதில் படிக்கவைக்கும் எளிய முறை பயிற்சி அளிப்பவர். உலகெங்கும் சென்று சுவடிப்பயிற்சி அளித்தவர். தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகளில் 90% மேற்பட்டவற்றை மின்பதிவாக்கம் செய்தவர். என்னைப் பற்றி அறிய https://kovaimani-tamilmanuscriptology.blogspot.com/2024/02/ என்ற வலை தளத்திலும், அமேசான் கிண்டில் https://kovaimani-tamilmanuscriptology.blogspot.com/2024/11 வலை தள இணைப்பில் மின்நூல்களைக் காணலாம். பல மாநாடுகளை நடத்தியவர்.
Interestsகவிதை, சிறுகதை, நாடகம்,நாவல், பயணக்கட்டுரை ஆகியவற்றைப் படைத்தல். ஆய்வுக்கட்டுரை எழுதுதல். ஓலைச்சுவடிப் பயிற்சி அளித்தல் மற்றும் ஓலைச்சுவடிகளைத் தேடல், படித்தல், பதிப்பித்தல் போன்றவற்றில் மிக்க ஆர்வம் மிக்கவர். இவரது முயற்சியால் சுவடியியல், இந்திய காலக்கணிதம், தமிழும் விசைப்பலகையும், பருவஇதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, புலைமாடத்தி வரத்து, கதைப்பாடல்கள் மூன்று, ஓலைச்சுவடியியல், நாடி மருத்துவம், பதிப்புலகத் தூண்கள், எண்ணும் எழுத்தும், தமிழ்ச் சுவடிகளில் எழுத்தமைதி, புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை, தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள் தொகுதி 6 முதல் 10 ஆகிய நூல்கள்; வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி ஆய்வு மாலை இரண்டு தொகுதிகள், குமரகுருபரர் ஆய்வு மாலை மூன்று தொகுதிகள், தமிழ்க்கடவுள் முருகன் ஆய்வு மாலை இரண்டு தொகுதிகள், திருக்குறள் ஆய்வுமாலை, முருகன் இலக்கிய ஆய்வுக்கோவை இரண்டு தொகுதிகள், செவ்வியல் தமிழ்ச் சுவடிகள், உயர்வுள்ளல், ஐக்கூ ஐநூறு, செம்புலப் பெயல்நீர் போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன.
Favorite musicநாட்டுப்புற இசை
Google apps
Main menu