Blogger
காஞ்சனை
On Blogger since: September 2007
Profile views: 3,420

My blogs

About me

IndustryTechnology
Occupationமென்பொருளாளர்
Locationதமிழ்நாடு, India
Introductionசகாராதென்றலாக இருந்து இப்போது
'காஞ்சனை'யாக..
Interestsமனதில் கண்ணனையும் கையில் தம்புராவையும் வைத்திருக்கும் மீராபாயின் சிலையில் என்னைத் தொலைப்பது., என்னை மறந்து பாடல்கள் பாடுவது., அவ்வப்போது ஓவியம் வரைவது., கொஞ்சமே கொஞ்சமாய் இறகுப்பந்து விளையாடுவது.,கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டே அலை ரசிப்பது., நிலவில்லாத வானம்., பெளர்ணமி நாளில் தனிமையில் நான் பேசும் வெள்ளிநிலா., சிறுகுழந்தையின் சிரிப்பும் அழுகையும்., சட்டென்று கோபப்படும் மனசு., என்றும் எனக்குத் துணையாய் இருக்கும் தனிமை., நள்ளிரவில் கேட்கும் இனிமையான பாடல்கள்., சுயநலமில்லா மனசு., இவற்றோடு சேர்த்து படுக்கையில் விழுந்ததும் என் கண்கள் தழுவும் உறக்கம் பிடிக்கும்.
Favorite musicமெலடி மெட்டுக்கள் அனைத்தும்.
Google apps
Main menu