Thangamani
My blogs
Blogs I follow
Gender | Male |
---|---|
Location | Singapore |
Introduction | கீதாசாரம்... எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய் ? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும். " இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும் ". |